திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும், செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும், வெங்கதப் பாந்தளும்,தீத்
தரித்திட்ட வங்கையும், சங்கச் சுருளுமென் நெஞ்சினுள்ளே
தெரிந்திட்ட வா!தில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.

பொருள்

குரலிசை
காணொளி