பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
படைபடு கண்ணிதன் பங்க!தென் தில்லைப் பரம்பர!வல் விடைபடு கேதுக! விண்ணப்பங் கேளென் விதிவசத்தால் கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய், புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதமென் னுள்புகவே.