பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பிழையா யினவே பெருக்கி,நின் பெய்கழற்(கு) அன்புதன்னில் நுழையாத சிந்தையி னேனையும், மந்தா கினித்துவலை முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே! புழையார் கரியுரித் தோய்!தில்லை நாத! பொறுத்தருளே.