திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கறுத்தகண் டா!அண்ட வாணா! வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யே!தில்லை யாயென்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டாற்சிரி யாரோ பிறர்என் னுறுதுயரை
அறுத்தல்செய் யாவிடி னார்க்கோ வருஞ்சொ லரும்பழியே.

பொருள்

குரலிசை
காணொளி