திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவநெறிக் கேவிழப் புக்கவிந் தியானழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேயிட்ட தத்துவ னே!அத் தவப்பயனாம்
சிவநெறிக் கேயென்னை உய்ப்பவ னே!சென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோ,தில்லை நட்டம் பயில்கின்றதே.

பொருள்

குரலிசை
காணொளி