பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
காப்பயில் காழிக் கவுணியர் தீபற்கென் காரணமா மாப்பழி வாரா வகையிருப் பேன்என்ன, மாரனென்னே! பூப்பயில் வாளிக ளஞ்சுமென் நெஞ்சரங் கப்புகுந்த; வேப்பயில் வார்சிலை கால்வளை யாநிற்கும் மீண்டிரவே.