பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய தாளமு முள்ளுருகிப் பெறுகின்ற வின்பும், பிறைநுதல் முண்டமுங் கண்டவரைத் தெறுகின்ற வாறென்ன செய்தவ மோ!வந்தென் சிந்தையுள்ளே துறுகின்ற பாதன் கழுமலம் போலுந் துடியிடைக்கே.