திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உறுகின்ற வன்பினோ(டு) ஒத்திய தாளமு முள்ளுருகிப்
பெறுகின்ற வின்பும், பிறைநுதல் முண்டமுங் கண்டவரைத்
தெறுகின்ற வாறென்ன செய்தவ மோ!வந்தென் சிந்தையுள்ளே
துறுகின்ற பாதன் கழுமலம் போலுந் துடியிடைக்கே.

பொருள்

குரலிசை
காணொளி