பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அடைத்தது மாமறைக் காடர்தம் கோயிற் கதவினைஅன்(று) உடைத்தது பாணன்தன் யாழி னொலியை; யுரகவிடம் துடைத்தது; தோணி புரத்துக் கிறைவன் சுடரொளிவாய் படைத்தது தண்மையை நள்ளாற் றரசு பணித்திடவே.