பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கருதத் தவவருள் ஈந்தருள் ஞானசம் பந்தன்சண்பை இரதக் கிளிமொழி மாதே! கலங்கல் இவருடலம் பொருதக் கழுநிரை யாக்குவன்; நுந்தமர் போர்ப்படையேல் மருதச் சினையில் பொதும்பரு ளேறி மறைகுவனே.