பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
விரும்பும் புதல்வனை மெய்யரிந் தாக்கிய வின்னமிர்தம் அரும்பும் புனற்சடை யாய்உண் டருளென் றடிபணிந்த இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை யேத்துதிரேல் கரும்பின் மலர்த்தமி ழாகரன் பாதம் தொடர்வெளிதே.