பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கட்டது வேகொண்டு கள்ளுண்டு, நுங்கைக ளாற்துணங்கை இட்டது வேயன்றி, யெட்டனைத் தானிவ ளுள்ளுறுநோய் விட்டது வே?யன்றி வெங்குரு நாதன்றன் பங்கயத்தின் மட்டவிழ் தார்கொண்டு சூட்டுமின், பேதை மகிழ்வுறவே.