திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வரைகொண்ட மாமதில் சண்பைத் தலைவனை வாழ்த்தலர்போல்
நிரைகொண்டு வானோர் கடைந்ததின் நஞ்ச நிகழக்கொலொம்,
நுரைகொண்டு மெய்ப்பரத் துள்ளஞ் சுழலநொந் தோரிரவும்
திரைகொண்ட டலமரு மிவ்வகல் ஞாலஞ் செறிகடலே.

பொருள்

குரலிசை
காணொளி