பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
எழுவாள் மதியால் வெதுப்புண்(டு) அலமந் தெழுந்துவிம்மித் தொழுவாள், தனக்கின் றருளுங் கொலாந்,தொழு நீரவைகைக் குழுவா யெதிர்ந்த உறிகைப் பறிதலைக் குண்டர்தங்கள் கழுவா வுடலம் கழுவின வாக்கிய கற்பகமே.