பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தேறும் புனல்தில்லைச் சிற்றம் பலத்துச் சிறந்துவந்துள் ஊறு மமிர்தைப் பருகிட் டெழுவதொ ருட்களிப்புக் கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித் தவன்கொழுந்தேன் நாறும் அலங்கல் தமிழா கரனென்னும் நன்னிதியே.