பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வயலார் மருகல் பதிதன்னில், வாளர வாற்கடியுண்(டு) அயலா விழுந்த அவனுக் கிரங்கி யறிவழிந்த கயலார் கருங்கண்ணி தன்துயர் தீர்த்த கருணைவெள்ளப் புயலார் தருகையி னைனென்னத் தோன்றிடும் புண்ணியமே.