பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
களியுறு தேன்தார்க் கவுணியர் தீபன் கருதலர்போல் வெளியுறு ஞாலம் பகலிழந் தால்,விரை யார்கமலத்(து) அளியுறு மென்மலர்த் தாதளைந்(து) ஆழி யழைப்பவரும் துளியுறு வாடையி தாம்மட மானைத் துவள்விப்பதே.