திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சூடுநற் றார்த்தமி ழாகரன் தன்பொற் சுடர்வரைத்தோள்
கூடுதற்(கு) ஏசற்ற கொம்பினை நீயுங் கொடும்பகைநின்(று)
ஆடுதற் கேயத்த னைக்குனை யே,நின்னை யாடரவம்
வாடிடக் காரும் மறுவும் படுகின்ற வாண்மதியே.

பொருள்

குரலிசை
காணொளி