பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
எளிவந்த வா!வெழில் பூவரை ஞாண்,மணித் தார்தழங்கத் துளிவந்த கண்பிசைந் தேங்கலு மெங்க ளரன்துணையாங் கிளிவந்த சொல்லி,பொற் கிண்ணத்தின் ஞான வமிர்தளித்த அளிவந்த பூங்குஞ்சி யின்சொற் சிறுக்கன்ற னாரருளே.