பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மொழிவது, சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள் தொழுவது, மற்றவன் தூமலர்ப் பாதங்கள்; தாமங்கமழ்ந் தெழுவது, கூந்தல் பூந்தா மரையினி யாதுகொலோ! மொழிவது, சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே.