திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மொழிவது, சைவ சிகாமணி மூரித் தடவரைத்தோள்
தொழுவது, மற்றவன் தூமலர்ப் பாதங்கள்; தாமங்கமழ்ந்
தெழுவது, கூந்தல் பூந்தா மரையினி யாதுகொலோ!
மொழிவது, சேரி முரிப்புதை மாதர் முறுவலித்தே.

பொருள்

குரலிசை
காணொளி