பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தாளின் சரணந் தருஞ்சண்பை நாதன் தரியலர்போல் கீளின் மலங்க விலங்கே புகுந்திடும், கெண்டைகளும், வாளுந் தொலைய மதர்த்திரு காதி னளவும்வந்து மீளுங் கருங்கண்ணி மின்புரி யாவைத்த மென்னகையே.