பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வித்தகம் பேசி,நம் வேணுத் தலைவனை வாள்நிகர்த்து முத்தகங் காட்டும் முறுவல்நல் லார்தம் மனம்அணைய, உய்த்தகம் போந்திருந் துள்ளவும் இல்லா தனவுமுறு பொத்தகம் போலும்! முதுமுலைப் பாணன் புணர்க்கின்றதே.