பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வாட்டுவர் தத்தந் துயரை;வன் கேழலின் பின்புசென்ற வேட்டுவர் கோலத்து வேதத் தலைவனை மெல்விரலால், தோட்டியல் காத னிவனென்று தாதைக்குச் சூழ்விசும்பில் காட்டிய கன்றின் கழல்திற மானவை கற்றவரே.