பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நகுகின்ற முல்லைநண் ணாரெரி கண்டத்(து) அவர்கவர்ந்த மிகுகின்ற நன்னிதி காட்டின கொன்றை; விரவலரூர் புகுகின்ற தீயெனப் பூத்தன தோன்றி; புறவமன்கைத் தகுகின்ற கோடல்கள்; அன்பரின் றெய்துவர் கார்மயிலே.