பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
எம்மனை யா,யெந்தை யாயென்னை யாண்டென் துயர்தவிர்த்த செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்! வெம்முனை வேலென்ன வென்ன மிளிர்ந்து வெளுத்(து) அரியேன்(று) உம்மன வோவல்ல வோவந்தெ னுள்ளத் தொளிர்வனவே.