திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

எம்மனை யா,யெந்தை யாயென்னை யாண்டென் துயர்தவிர்த்த
செம்மலர் நீள்முடி ஞானசம் பந்தன் புறவமன்னீர்!
வெம்முனை வேலென்ன வென்ன மிளிர்ந்து வெளுத்(து) அரியேன்(று)
உம்மன வோவல்ல வோவந்தெ னுள்ளத் தொளிர்வனவே.

பொருள்

குரலிசை
காணொளி