திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தோன்றல்தன் னோடுட னேகிய சுந்தரப் பூண்முலையை
ஈன்றவ ரேயிந்த வேந்திழை யார் இவ்வளவில்
வான்றவர் சூழுந் தமிழா கரன்தன் வடவரையே
போன்றபொன் மாடக் கழுமல நாடு பொருந்துவரே.

பொருள்

குரலிசை
காணொளி