பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வழிகெழு குண்டர்க்கு வைகைக் கரையன்று வான்கொடுத்த கலிகெழு திண்தோள் கவுணியர் தீபன், கடலுடுத்த ஒலிதரு நீர்வை யகத்தை யுறையிட்ட தொத்துதிரு மலிதரு வார்பனி யாம்,மட மாதினை வாட்டுவதே.