பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
முத்தன வெண்ணகை யார்மயல் மாற்றி, முறைவழுவா(து) எத்தனை காலம்நின்று ஏத்து மவரினு மென்பணிந்த பித்தனை, யெங்கள் பிரானை, யணைவ தெளிதுகண்டீர்; அத்தனை, ஞானசம் பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே.