பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
திண்ணென வார்சென்ற நாட்டிடை யில்லைகொல்! தீந்தமிழோர் கண்ணென வோங்கும் கவுணியர் தீபன்கை போல்பொழிந்து விண்ணின வாய்முல்லை மெல்லரும் பீன,மற் றியாம்மெலிய எண்ணின நாள்வழு வா(து)இரைத்(து) ஓடி எழுமுகிலே.