பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
முரசம் கரைய,முன் தோரணம் நீட, முழுநிதியின் பரிசங் கொணர்வா னமைகின் றனர்பலர்; பார்த்தினிநீ அரிசங் கணைதலென் னாமுன் கருது, அரு காசனிதன் கரிசங் கணைவயல் தந்த நகரன்ன தூமொழிக்கே.