திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அரும்பத மாக்கு மடியரொ(டு) அஞ்சலித் தார்க்கரிய
பெரும்பத மெய்தலுற் றீர்!வந் திறைஞ்சுமின், பேரரவம்
வரும்பத நான்மறைக் காழித் தலைவன் மலர்க்கமலத்
தரும்பத ஞானசம் பந்தனென் னானைதன் தாளிணையே.

பொருள்

குரலிசை
காணொளி