பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அரும்பின அன்பில்லை; யர்ச்சனை யில்லை; யரன்நெறியே விரும்பின மாந்தர்க்கு மெய்ப்பணி செய்கிலன்; பொய்க்கமைந்த இரும்பன வுள்ளத்தி னேற்கெங்ங னேவந்து நேர்பட்டதால், கரும்பன நீள்வயல் சூழ்காழி நாதன் கழலடியே.