பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
மாலையொப் பாகும் பிறைமுன்பு நின்று, மணிகுறுக்கி வேலையைப் பாடணைத்(து) ஆங்கெழில் மன்மதன் வில்குனித்த கோலையெப் போதும் பிடிப்பன் வடுப்படு கொக்கினஞ்சூழ் சோலையைக் காழித் தலைவன் மலரின்று சூடிடினே.