பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அருள்சேரா தார்ஊர்தீ ஆறாமல் எய்தாய் அருள்சேரா(து) ஆரூர்தீ யாடி -அருள்சேரப் பிச்சையேற்று உண்டு பிறர்கடையிற்கால்நிமிர்த்துப் பிச்சையேற்று உண்டுழல்வாய்பேச்சு.