திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேர்கின்ற சிந்தை சிதையாமல் செய்வானே!
சேர்கின்ற சிந்தை சிதையாமல் - சேர்கின்றோம்;
ஒற்றியூ ரானே! உறவாரும் இல்லை,இனி
ஒற்றியூ ரானே உறும்.

பொருள்

குரலிசை
காணொளி