பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
நினைமால் கொண்டோடி, நெறியான தேடி நினைமாலே, நெஞ்சம் நினைய - நினைமால்கொண்(டு) ஊர்தேடி யும்பரால் அம்பரமா காளாஎன்(று) ஊர்தேடி என்றுரைப்பான் ஊர்.