பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
காலை எழும் பல் கலையின் ஒலி; களிற்றுக் கன்று வடிக்கும் ஒலி; சோலை எழும் மென் சுரும்பின் ஒலி; துரகச் செருக்கால் சுலவும் ஒலி; பாலை விபஞ்சி பயிலும் ஒலி; பாடல் ஆடல் முழவின் ஒலி; வேலை ஒலியை விழுங்கி எழ விளங்கி ஓங்கும் வியப்பினது ஆல்.