திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆரூரர் மொழிந்து அருள அது கேட்ட அருள் சேரர்
பாரோடு விசும்பு ஆட்சி எனக்கு உமது பாதமலர்
தேர் ஊரும் நெடும் வீதித் திருவாரூர்க்கு எழுந்து அருள
நேர் ஊரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன் என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி