திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பாதாள ஈச்சரம் இறைஞ்சி அதன் மருங்கு பல பதியும்
வேத ஆதி நாதர் கழல் வணங்கி மிகு விரைவின் உடன்
சூது ஆரும் துணை முலையார் மணிவாய்க்குத் தோற்று இரவு
சேதாம்பல் வாய் திறக்கும் திருவாரூர் வந்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி