திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன்பு பணிந்த பெருமாளைத் தாமும் பணிந்து முகந்து எடுத்தே
அன்பு பெருகத் தழுவ, விரைந்து அவரும் ஆர்வத்தொடு தழுவ,
இன்ப வெள்ளத்து இடை நீந்தி ஏற மாட்டாதுஅலைவார் போல்
என்பும் உருக உயிர் ஒன்றி உடம்பும் ஒன்றாம் என இசைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி