திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அந் நாட்டுத் திருப்பதிகள் பலவும் அணைந்து இறைஞ்சமலை
நல் நாட்டு வேந்தருடன் நம்பிதாம் எழுந்து அருள
மின் நாட்டும் பல் மணிப்பூண் வேந்தர் இருவரும் மீள்வார்
தென் நாட்டு வேண்டுவன செய்து அமைப்பார் தமை விடுத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி