திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நங்கள் குல மாளிகை இதனுள் நலத்தின் மிக்க நிதிக் குவையாய்ப்
பொங்கி நிறைந்த பலவேறு வகையில் பொலிந்த பண்டாரம்
அங்கண் ஒன்றும் ஒழியாமை அடையக் கொண்டு புறப்பட்டுத்
தங்கும் பொதிசெய்து ஆளின்மேல் சமைய ஏற்றிக் கொணரும் என.

பொருள்

குரலிசை
காணொளி