திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இருவர் திரு உள்ளமும் இசைந்த பொழுதில் எழுந்து திருவாரூர்
ஒருவர் மலர்த்தாள் புக்கு இறைஞ்சி உடன்பாட்டு அருளால் போந்து அருளி
மருவும் உரிமைப் பெரும் சுற்றம் வரம்பு இல் பணிகள் வாகனங்கள்
பொருவு இல் பண்டாரம் கொண்டு போதுவார்கள் உடன் போத.

பொருள்

குரலிசை
காணொளி