பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேரர் பெருமான் எழுந்து அருளி அமுத செய்யச் செய்தவத்தால் தாரின் மலிபூங் குழல் மடவாய்! தாழாது அமுது செய்வி எனப் பாரின் மலிசீர் வன்தொண்டர் அருளிச் செய்யப் பரிகலங்கள் ஏரின் விளங்கத் திருத்திக்கால் இரண்டின் படியாய் ஏற்றுதலும்.