பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆண்ட நம்பி பெருமாளை உடனே அமுது செய்து அருள வேண்டும் என்ன ஆங்கு அவரும் விரைந்து வணங்கி வெரு உறலும் நீண்ட தடக்கை பிடித்து அருளி மீண்டும் நேரே குறை கொள்ள ஈண்ட அமுது செய்வதனுக்கு இசைந்தார் பொறையர்க்கு இறையவனார்.