பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பரமர் திருப்பரங் குன்றில் சென்று பார்த்திபரோடும் புரம் எரித்தார் கோயில் வலம் கொண்டு புகுந்து உள் இறைஞ்சிச் சிரமலி மாலைச் சடையார் திருவடிக்கீழ் ஆள்செய்யும் அருமை நினைந்து அஞ்சுதும் என்று ஆரூரர் பாடுவார்.