திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னவனார் அது மொழிய வன்தொண்டர் எதிர் மொழிவார்
என் உயிருக்கு இன் உயிராம் எழில் ஆரூர்ப் பெருமானை
வன் நெஞ்சக் கள்வனேன் மறந்து இரேன்; மதி அணிந்தார்
இன் அருளால் அரசு அளிப்பீர்! நீர் இருப்பீர் என இறைஞ்ச.

பொருள்

குரலிசை
காணொளி