பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை இருந்தவாறு என்று பொன் ஏர் சடையார் திருநடம் செய் புலியூர்ப் பொன் அம்பலம் இறைஞ்சித் தன் நேர் இல்லா வன் தொண்டர் தமையும் காண்பன் என விரும்பி, நல் நீர் நாட்டுச் செல நயந்தார்; நாமச் சேரர் கோமானார்.