திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாச மலர்க் கொன்றையார் மகிழ்கோயில் வலம் கொண்டு
நேசம் உற முன் இறைஞ்சி நெடும் பொழுது எலாம் பரவி
ஏசறவு ஆல் திருப்பதிகம் எடுத்து ஏத்தி எழுந்து அருளால்
பாச வினைத் தொடக்கு அறுப்பார் பயில் கோயில் பணிந்து அணைவார்.

பொருள்

குரலிசை
காணொளி