பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மற்று அவரும் பணிந்து இசைந்தே மந்திரிகள் தமை அழைத்துப் பொற்பு நிறை தொல் நகரில் இற்றைக்கு முன் புகுந்த நற்பெரும் பண்டார நானா வருக்கம் ஆன எலாம் பற் பலவாம் ஆளின் மிசை ஏற்றிவரப் பண்ணும் என.