திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வன் தொண்டர் முன் எய்தி மனம் அழிந்த உணர்வினர் ஆய்
இன்று உமது பிரிவு ஆற்றேன் என் செய்கேன் யான் என்ன,
ஒன்றுநீர் வருந்தாதே உமது பதியின் கண் இருந்து
அன்றினார் முனை முருக்கி அரசு ஆளும் என மொழிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி